மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல் 0
– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டின் இரண்டாவது அமர்வில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு, இன்று சனிக்கிழமை பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மாநாட்டின் முதல் அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்