Back to homepage

Tag "பயங்கரவாத கண்காணிப்பு பட்டியல்"

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு 0

🕔24.Oct 2023

நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து இலங்கையர்கள் இருவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிக்லப்பிள்ளை ‘ரமேஷ்’ என்கிற ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ரமேஷ்க்கு எதிராக இன்டபோல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தமையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்