Back to homepage

Tag "பத்மினி என். ரணவக்க"

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு 0

🕔31.Oct 2016

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில் 2001 ஆம் ஆண்டு, நபரொவருவரை இவர்கள் கொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது, சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்