பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம் 0
பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் பொறியியலாளர், மற்றையவர் அத்தியட்சகராவார். முன் அனுமதியின்றி கடமை நேரத்தில் பதிவாளரின் வீட்டை பழுதுபார்ப்பதற்காக பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும்