Back to homepage

Tag "நேர்முகத் தேர்வு"

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம்

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம் 0

🕔21.Dec 2019

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நேர்முகத் தேர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரம்பும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. 373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள்

மேலும்...
அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்