Back to homepage

Tag "நெல்லை தீக்குளிப்பு"

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது 0

🕔5.Nov 2017

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்