நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம் 0
நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின்ம வயது இளைஞர்களும் இதன் போது அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின்