Back to homepage

Tag "நெடுந்தீவு"

கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு

கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு 0

🕔3.Sep 2023

நெடுந்தீவு கடற்கரையில் 04 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 35 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 22 முதல் மேற்கு கடற்கரையோரத்தில் 31 கடல் ஆமைகள் கரை ஒதுங்கின. வெளிப்புற பகுதியில் பலத்த சேதம் அடைந்த மூன்று ஆமைகளும் மீட்கப்பட்டன. பின்னர்

மேலும்...
நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது 0

🕔23.Apr 2023

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை

மேலும்...
நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2023

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அடையாளம் தெரியாதவர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்