Back to homepage

Tag "நீதி அமைச்சர்"

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி 0

🕔28.Feb 2023

பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைத்தார். தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர் 0

🕔13.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துடைய கருத்துக்களைப்  பிரதிபலிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர்

மேலும்...
கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி 0

🕔9.Nov 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கும் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்