Back to homepage

Tag "நீதிமன்ற கட்டளை"

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது 0

🕔30.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்