அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0
அவன் கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஒக்டோபர் 05 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரைப் பணித்தார். சமர்ப்பிக்கப்படும் விசாரணை அறிக்கையின் பிரகாரமே மேலதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேவேளை மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அவன் கார்ட் நிறுவனக் கப்பலின் கப்டன்