ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20)வாய்மூல கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இது தொடர்பில், வினவினார். அதற்கு