Back to homepage

Tag "நினைவு நிகழ்வு"

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு 0

🕔25.Feb 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்குதலும் இன்று வியாழக்கிழமை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மருதமுனை பளீல் மௌலான பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலையின் அதிபர் ஏ. எல். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்