Back to homepage

Tag "நாரம்மல"

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு 0

🕔15.Aug 2023

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔27.Jan 2018

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்