Back to homepage

Tag "நல்லிணக்க கருத்தறியும் செயலணி"

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு 0

🕔6.Aug 2016

– பாறுக் ஷிஹான் –நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகளும் பிரசன்னாகி, தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வில்  பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்