பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போராட்டம்; தடைகளை மீறி தொடர்கிறது 0
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நடைபவனியில்