நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு 0
– முனீரா அபூபக்கர் – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்து நிலையில், இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின்