பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு 0
பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதற்கு எதிராக தாம் சார்பான அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார். தமது சம்பளப் பிரச்சினை