விண்ணிலிருந்து விழும் பொருளை, ஆராயும் குழு தங்காலை விஜயம் 0
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை விண்ணிலிருந்து விழும் என்று எதிர்வு கூறப்படும் பொருள் தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று தங்காலை சென்றுள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில் தங்காலை பிரதேசத்திலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முற்பகல் 11.50 மணியளவில் இந்த பொருள் இலங்கையின் தெவிநுவர கடற் பகுதியிலிருந்து 65