கல்குவாரி வெடித்ததில், பிரான்ஸ் பிரஜை காயம் 0
– க. கிஷாந்தன் – தெமோதர பிரதேசம்,பதுளை – பண்டாரவளை பிரதான வீதியிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் காயமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன்