தலைப்புச் செய்திகள்

தெமட்டகொட

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கை துப்பாக்கிகள் முகத்துவாரம் பகுதியில் மீட்பு

0

தெமட்டகொட பகுதியில் சமீபத்தில் மீட்கப்பட்ட 18 ஆயுதங்களைப் போன்ற, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்களை, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளா கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.…

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

0

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன்…

ஹிருணிகாவின் வானத்தில் ஆட் கடத்தியவர்களுக்கு பிணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த…