Back to homepage

Tag "தெமட்டகொட"

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
ஹிருணிகாவின் வானத்தில் ஆட் கடத்தியவர்களுக்கு பிணை

ஹிருணிகாவின் வானத்தில் ஆட் கடத்தியவர்களுக்கு பிணை 0

🕔6.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அடையாள அணி வகுப்புக்கு இடம்பெற்றது. இதன்போது சாட்சியாளர்களால் சந்தேகநபர்கள் அடையாளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்