Back to homepage

Tag "தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம்"

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் 0

🕔30.Jul 2023

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக – பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்