Back to homepage

Tag "தீவிரவாத அமைப்பு"

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி 0

🕔13.Dec 2020

‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்று கல்முனை நகரில் இயங்குவதாக திவயின சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில்; ‘சுப்பர் முஸ்லிம்’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை நகரில் இயங்குகின்றது. அதன் தலைவர் டொக்டர் கலந்தர் லெப்பை முஹம்மத். இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில் படித்தவர். 2004ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்