Back to homepage

Tag "திவுலபிடிய"

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு 0

🕔8.Oct 2020

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. திவுலபிடிய பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1725 பேருக்கு

மேலும்...
திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி

திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்படி மகள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் பொலிஸ் ஊடரங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த

மேலும்...
பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்