ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் – ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக, அரச தரப்புக்காக ஆஜரான மேலதிக…
