குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம் 0
– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் – சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை, தேடிக் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு