இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான தாதியர்கள் ஒரே தடவையில் நியமனம்
புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கை தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு…
புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கை தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு…
தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர்…
வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு…
சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின்…