Back to homepage

Tag "தற்கொலை"

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி 0

🕔3.Jul 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேற்படி சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி இளைஞரைக் காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில், கல்லடி பழைய பாலத்தில் பெரும் திரளான மக்கள் கூடியுள்ளனர்.மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச்  சேர்ந்த கிஷோர் என்பவரே, இவ்வாறு

மேலும்...
எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை

எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை 0

🕔9.Feb 2016

– க. கிஷாந்தன் – “என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர், பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஆவார். இச்சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார்

மேலும்...
சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சிறுமி தூக்கிட்டு தற்கொலை 0

🕔10.Dec 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ, கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி எனும் சிறுமி (வயது 14) இன்று வியாழக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்