துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு) 0
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்