தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது 0
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் நேற்று வியாழக்கிழமை, விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. சரீப்டீன் முகம்மட் மஹ்றூப் எனும் ஆண் ஒருவரும், ஹாஜறா உம்மா செய்னுலாப்டீன் எனும் பெண் ஒருவருமே தங்கம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து யு.எல். 159 எனும் விமானத்திலிருந்து இவர்கள் விசாகப்பட்டிணத்துக்கு