சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர் 0
சதொச நிறுவனத்தின் ரத்மலான களஞ்சியசாலைக்கு, கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 160 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டது. கொள்கலனிலிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பொதிகள் காணப்பட்டமையினால், அது தொடர்பில் கல்கிசைப் பொலிசாருக்கு அறிவித்தாகவும், பின்னர் அந்த கொள்கலனை கல்கிசைப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். இதன்போது,