Back to homepage

Tag "டி.ஏ. ருவன் பத்திரண"

உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில்

உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில் 0

🕔4.Sep 2017

க.பொ.த. உயர்தரப பரீட்சையின் போது ரசாயனவியல் பாடத்துக்கான வினாத்தாளினை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஐந்து பேரில் மூவருக்கு, இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மாணவன், அவரின் தந்தை மற்றும் வினாத்தாளை அம்பலப்படுத்தினார் எனச் சந்தேகிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரின் தந்தை ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்