முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட