அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது 0
அமெரிக்காவிற்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது நேற்று வியாழக்கிழமை செய்யப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, இவரை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ரகசியமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லவே ஜாலிய திட்டமிட்டிருந்தார் எனவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் காத்திருந்து