Back to homepage

Tag "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ"

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி 0

🕔24.Jan 2021

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டுக்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை

மேலும்...
மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம்

மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம் 0

🕔22.Jan 2021

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ – மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணைக் குழு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்

மேலும்...
ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது 0

🕔24.Nov 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நிதிமன்றம்ட ரத்துச் செய்துள்ளது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. மேற்படி இருவரும்

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை 0

🕔12.Oct 2020

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔4.Oct 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்