Back to homepage

Tag "சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு"

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் 0

🕔2.Apr 2017

– க.கிஷாந்தன் – வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு – இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்; “வெளிநாட்டில் அடிமை தொழில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்