Back to homepage

Tag "சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர்"

2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது

2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது 0

🕔19.Dec 2017

உரிய அனுமதியின்றி 2000 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, மேற்படி தொலைபேசிகளை இவர்கள் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்ததாக, சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி சந்தேக நபர்கள் துபாய்

மேலும்...
நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது 0

🕔13.Sep 2017

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்