Back to homepage

Tag "சுகாதாரம்"

பாணுக்குள் எலி எச்சம்: 01 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதிகள் திரும்பப் பெறப்பட்டன

பாணுக்குள் எலி எச்சம்: 01 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதிகள் திரும்பப் பெறப்பட்டன 0

🕔11.May 2024

ஜப்பானில் பொதியிடப்பட்டு விற்பனைகக்கு அப்பப்பட்ட – பாண் பொதிகள் இரண்டில், எலியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று, அதன் உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் உணவு திரும்பப் பெறுப்படுவது அரிதானதாகும். அது உயர்தர சுகாதாரத்தைக் கொண்ட நாடாகும். இந்த நிலையில் எலியின் எச்சங்கள் பாண் தயாரிப்புகளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்