பேஸ்புக்கில் ‘போட்டோ’ பகிர்ந்ததால் வந்த வினை; சாய்ந்தமருது வர்த்தக நிலையத்துக்கு பூட்டு: ஊழியர்கள் தனிமையில் 0
– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சாய்ந்தமருது