இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது 0
இளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். சிலாபம் – சீத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெறற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்