சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் சீனக் குழுவுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல் 0
– ஜெம்சாத் இக்பால் – யாழ்ப்பாணம் மற்றும் கற்;பிட்டி பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம்