சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தலைவர் உதயகுமார…
