Back to homepage

Tag "சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள் 0

🕔10.Jun 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை 0

🕔24.Jan 2016

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கடந்த வருடம் 10,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைவாக கொழும்பில் மாத்திரம் 1522 முறைப்பாடுகளும், நாடுமுழுவதிலும் மொத்தமாக 10,732 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “அதிகார சபையின் 1929 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கடந்த 2015

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்