Back to homepage

Tag "சிறுவர் தொழிலாளர்கள்"

சிறுவர் தொழிலாளர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள்

சிறுவர் தொழிலாளர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் 0

🕔4.Aug 2021

சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான

மேலும்...
சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம்

சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம் 0

🕔28.Jul 2021

கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளனர். சிறுவர் தொழிலாளர் நடவடிக்கை தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மேல் மாகாணத்தின் கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்