ஈஸ்டர் தாக்குதல்; சாரா என்கிற புலஸ்தினி மரணமடையவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜாஸ்மின் என்பவர், விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் மரணமடையவில்லை எனத் தெரிகிறது என்று, பொது…
