அதிபரை முழங்காலில் வைத்ததாக கூறப்படும், ஊவா முதலமைச்சருக்கு பிணை 0
அதிபர் ஒருவரை முழங்காலில் மண்டியிட வைத்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முதலமைச்சர், பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில்,