தலைப்புச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியம்

வரவு – செலவுத் திட்டத்துக்காக IMF முன்வைத்த திட்டத்தை நிராகரித்தோம்: அமைச்சர் வசந்த

வரவு – செலவுத் திட்டத்துக்காக IMF முன்வைத்த திட்டத்தை நிராகரித்தோம்: அமைச்சர் வசந்த

0

2026ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்துக்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்த சில விடயங்களை அரசாங்கம் நிராகரித்ததாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று…

அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக – இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம்…

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கத் திட்டம்: IMF எதிர்ப்பில்லை: தொழில் பிரதியமைச்சர்

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கத் திட்டம்: IMF எதிர்ப்பில்லை: தொழில் பிரதியமைச்சர்

0

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு – எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகை அதிகரிப்பு: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகை அதிகரிப்பு: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

0

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் என – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க அமைச்சரவை தீர்மானம்

0

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை (PAYE) குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  2025ஆம் ஆண்டுக்கான வரவு…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய…

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

0

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு…

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

0

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் – இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்…

இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க

0

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.…

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

0

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல்

0

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் (IMF) தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

0

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் –…

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

0

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.…

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

0

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06…

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய…