Back to homepage

Tag "சந்தை"

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்