Back to homepage

Tag "சட்டம் – ஒழுங்கு அமைச்சர்"

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி 0

🕔1.Dec 2016

நபரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார் இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்