Back to homepage

Tag "சடத்தரணி ருஷ்தி ஹபீப்"

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல் 0

🕔23.Jun 2021

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் இவ்வாறு விலகியுள்ளார் என, றிசாட் பதியுதீன் சார்பில்

மேலும்...
றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு 0

🕔14.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் போலியானது எனவும், அவற்றை றிசாட் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்