Back to homepage

Tag "சஜீவ சாமிகர"

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ 0

🕔24.Aug 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்